(கஜன்)
திருகோணமலை புனித மரியாள் கல்லூரிக்கும் ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
புனித மரியாள் கல்லூரி அதிபர் அருட்சகோதரி பவளராணி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

