![]()
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய அணித்தலைவர் எம்.எஸ். டோனி வெற்றிபெற்றார். அதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

