செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய அணித்தலைவர் எம்.எஸ். டோனி வெற்றிபெற்றார். அதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

Views: 711

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.