2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படுமா?

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளின் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசு பரிசீலிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • jeyarajah Friday, 13 January 2012 01:07 PM

    என்ன வித்தியாதரன் கன நாட்களாக ஒரே விடயத்தை அலசுகின்றார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .