2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அபேராம விகாரையை பயன்படுத்த இடைக்காலத் தடை

Editorial   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டி, அபேராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அபேராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .