2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X