2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலம்பெயர்வு...

Sudharshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் வீதியில் இருமருங்கிலுமுள்ள கடற்பரப்பில் பெருமளவான வெளிநாட்டுப் பறவையினங்களை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணம் பெருமளவான கடல்நீரேரிகளைக் கொண்டு அமைந்துள்ளமையாலும் தற்போது இளவேனில் காலநிலை நிலவும் காரணத்தாலும் பெருமளவான வெளிநாட்டு பறவைகள் இங்கு படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எம்.றொசாந்த்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .