2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அரச இலக்கிய விருதுக்கு தெரிவு

Editorial   / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவின் இளம் கவிஞர் ஏ.ஜே.எம்.நஸீமின் “குஞ்சு முட்டிச் சோறு” என்ற பேச்சு மொழி கவிதை நூல், 2018 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அரச இலக்கிய விழா, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் , கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர்  மோஹான்லால் கிரேரோவின் அழைப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், பண்டாரநாயகா ஞாபகார்த்த பண்டபத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை 3 மணிக்கு நடைபெறவுள்ளது .

இதன்போது, கிண்ணியா இளம் கவிஞர் ஏ.ஜே.எம்.நஸீம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X