2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விவாத அரங்கு

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்   

கிண்ணியா பிரதேச செயலகக் கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில், “ஊடகங்கள் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கின்றன/அழிக்கின்றன” எனும் தலைப்பில், விவாத அரங்கு, கிண்ணியா பொது நூலக மண்டபத்தில், நாளை (3) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.  

விவாத அரங்கில் வாதிடுவதற்கு, பெண் பேச்சாளர்கள்  எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலதிக விவரங்களுக்கு, 0777481219 / 0756061395 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .