2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'மஜீது மாகாவியம்” நூல் வெளியீடு

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கவிஞர் மூதூர் எம்.எம் ஏ.அனஸின் " மஜீது மாகாவியம்' நூல் வெளியீடு, எதிர்வரும் 2 ஞாயிற்றுக்கிழமை, தி/மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மூதூர் உமர் நெயினாப் புலவர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X