2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சாயிநாதனே வருக வருக’

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“சாயிநாதனே வருக வருக” நாட்டிய நாடக நிகழ்வு, கொழும்பு கதிரேசன் மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது.

கலாசூரி திவ்யா சுஜேன் தயாரித்து  வழங்கிய இந்நாட்டிய நாடக நிகழ்வில், சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அவிசாவளையில் அமையவுள்ள சீரடி சாய்பாபா திருத்தல பணிக்காக, இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X