2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நினைவு தின நிகழ்வு

Kogilavani   / 2016 நவம்பர் 18 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக

மலையக கலை,கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு) நடத்தும் ஏ.எம்.ராஜா- ஜிக்கி நினைவு தின நிகழ்வு, நாளை மாலை 1.30 மணிக்கு, கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலஞ்சென்ற தென்னிந்தியத்திரைப்படப் பாடகர்களான ஏ.எம்.ராஜா-ஜிக்கி ஆகியோரின் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நினைவு தினத்தில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மலையக கலை,கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் அமைப்பின் ஸ்தாபகர் ராஜா ஜென்கின்ஸ் மேற்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .