2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.03.2019)

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 15ஆம் நாள் (29-03-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பின் இரவு : 04.11 வரை நவமி பின் தசமி திதி. மாலை : 04.05 வரை பூராடம் நட்சத்திரம் பின் உத்தராடம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை ஆகும். சுபநேரம் : 06.13 - 07.43 ராகு காலம் : 10.43 - 12.13, எமகண்டம் : 03.13 - 04.43 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை நவமி திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம். கரிநாள்.

இராசி பலன்கள்

மேஷம் - கவனம்
இடபம் - பகை
மிதுனம் - போட்டி
கடகம் - அமைதி
சிம்மம் - திறமை
கன்னி - உற்சாகம்
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - பக்தி
மகரம் - கோபம்
தனுசு - சலனம்
கும்பம் - நன்மை
மீனம் - ஊக்கம்

இன்றைய சிந்தனை

​உழைப்பே உலகில் மிக உயர்ந்த செல்வம்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .