2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

“கடுவலை பபி” கைது

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக் குழுவொன்றின் தலைவரான, அங்கொட லொக்காவின் சகாவான கடுவலை பபி பொலிஸ் விசேட படையணியால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவரிடமிருந்து 1 கிலோகிராம் கேரளா கஞ்சாவினையும் பொலிஸ் விசேடப் படையணியினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X