2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

103.9 கி​லோகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஜூலை 08 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

103.9 கிலோகிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 1,248 மில்லியன் எனவும், களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்தே இவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களெனவும், இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், ஓட்டோவொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .