2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

6,695 சாரதிகள் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் விசேட நடவடிக்கையின் கீழ், இம்மாதம் 5ஆம் திகதியிலிருந்து இன்று வரை 6,659 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6 மணியிலிருந்து, இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்துக்குள் 180 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .