2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இதுவரை 4624 சாரதிகள் கைது

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 4624 சாரதிகள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 05ஆம் திகதி முதல் இன்று (22) வரையான காலப்பகுதியில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (21) காலை 6 மணிமுதல் இன்று (22) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 237 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X