2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்

Editorial   / 2019 ஜூன் 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (15) வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ​பொலிஸார் அனுமதித்தனர்.

எனினும், குறித்த சந்தேகநபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .