2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிப்பிரயோகம்: பெண் பலி; 3 பேர் படுகாயம்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 37 வயதுடை பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்து தர்ஹாநகர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம், தர்ஹாநகர் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .