2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கொட்டாஞ்சேனையில் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனை காளிக்கோவில் பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(6) காலை 10.50 மணியளவில் சந்தேகநபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 22 வயதானவரெனவும், இவர் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .