2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்துக்கு அருகில் கத்திக்குத்து; ஒருவர் கைது

Editorial   / 2019 ஜூன் 13 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழத்துக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, பல்கலைக்கழக மாணவியொருவர், இன்று (13) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .