2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதையில் சுக்கானை சுழற்றிய 2280 பேர் கைது

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக பொலிஸார் முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகளில் 2280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி முதல் இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்று (11) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 243 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .