2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் நபர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹிரான் பிரியங்கர

போலி நாணயத்தாள்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சந்தேகநபரொருவர் கொட்டவெஹர- மொன்னெகுளம பிரதேத்தில் வைத்து நேற்று  (6) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கொட்டவெஹர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய, இராஜாங்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்த​வரென தெரிவித்துள்ள பொலிஸார், இவரிடமிருந்து 48 போலி  5000 ரூபாய் நாணயத்தாள்கள்,  1000 ரூபாய் நாணயத்தாள்கள் போலி நாணயத்தாள்கள்  48,  500 ரூபாய் போலி  நாணயத்தாள்கள்  6 மீட்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்ததுடன், சந்தேநபரை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .