2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஏழு பேர் கைது

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

​இருவேறு பிரதேசங்களில் ​​10 கிராமளவாக ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த ஏழு பேர், நேற்றைய தினம் (25) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்  சற்றிவளைப்பின் போது, கதிர்காமம் – கிரிவெஹர பிரதேசத்தில் வைத்து நால்வரும், கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் மூவருமாக, 7 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .