2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மணப் பெண் அலங்காரம்

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  மணப் பெண் அலங்கார நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதில் மணப்பெண் அலங்காரக் கலையை பயின்ற 41 பெண்களினால் அலங்காரம் செய்யப்பட்ட பெண்கள் மணப்பெண்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் எதிர் வீர வீரவர்தன, மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரனன்த வீரசிங்க, ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் ஏ.பீ ஆரியவங்ச ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X