2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சூடான பெஷன்

Kogilavani   / 2013 ஜூன் 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெண்மை என்றால் மனதிற்கு இதமான உணர்வே ஏற்படும்

சூரியக் கதிர்கள் நிறக்கும் என்ற நம்பிக்கையில் இருள் வண்ண ஆடைகளை களைந்தெறிந்து மெல்லிய வர்ணங்களில் உடையணிவது ஒவ்வொருவரினதும் வசந்த கால அனுபவமாகும்.

வெளிர் நிறங்கள் அழகானது மட்மின்றி மென்மையானவையும் கூட. அத்தகைய மெல்லிய ஆடைகளை அணிவது இலகுவானதும்கூட.

அதுவும் கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்ப்பவர்களால் மட்டுமே இத்தகைய உணர்வுகளை எளிதில் உணரமுடியும்.

சூரிய கதிர்களின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக பெண்ணொருவர் வெண்மையில் மிளிர்வதை படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .