2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலிஸாரும் உஷார்...

Princiya Dixci   / 2016 மே 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு, பொலிஸாரும் உஷார் நிலையில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு, அலுவலகங்கள் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.

அவசர இலக்கம்: 119
பொலிஸ் மா அதிபர் உதவி மையம்: 011-24444480/ 011-2444483
பொலிஸ் மா அதிபர் கட்டளை மத்திய நிலைய அதிகாரி: 011-2854931/ 011-2854864
குற்றப்பிரிவு நடவடிக்கை மையம்: 011-2473804


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .