2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையின் 2ஆவது அதிவேக நெடுஞ்சாலை...

Menaka Mookandi   / 2013 மே 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கட்டுநாயக்காவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 80 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள் பின்வரும் வரைகலையில் விபரிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .