வணிகம்
புத்தூரில் மக்கள் வங்கி கிளை திறப்பு
புத்தூரில் மக்கள் வங்கி கிளை திறப்பு
திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010 16:48

(ஞானசெந்தூரன்)
அச்சுவேலி மக்கள் வங்கிக் கிளையின் புத்தூர் விரிவாக்கல் அலுவலகத் திறப்புவிழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கர்ணாஜீவா, பிரதம நிறைவேற்று அதிகாரி வி.பி.பத்திரன, சிரேஷ்ட பொது முகாமையாளர் எஸ்.எச்.தர்மசிறி பிரதிப் பொது முகாமையாளர் கே.ஆரியரட்ன, யாழ். பிராந்திய முகாமையாளர் எஸ்.பத்மநாதன், வலி கிழக்குப் பிரதேச செயலர் சி.ஏ.மோகன்ராஸ், வலி.கிழக்கு பிரதேசசபைச் செயலாளர் ரி.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Set as favorite
Bookmark
Email this
பார்வை: 699
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1122
|
05-02-2012 08:00 PM Hits:679
|
.gif)
.jpg)
