திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

பிராந்திய செய்திகள்

சிவனொளிபாதமலைக்கான சில வீதிகளை ஒருவழி பயணத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை

சிவனொளிபாதமலைக்கான யாத்திரிகர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை....

 

வட்டமடு கிராமத்தில் புதிய பாடசாலை

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள வட்டமடு கிராமத்தில் டொக்டர் கே.எம்.எச்.காலிதீன் வித்தியாலயம்...

   

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை த.தே.கூ. புறக்கணிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த்...

   

வாகன விபத்தில் இருவர் பலி

மரதன்கடவள ஹபரன வீதியின் உல்பத்த பள்ளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியொன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில்....

   

அம்பாறை மாவட்டத்தில் 115.5 மி.மீற்றர் மழைவீழ்ச்சி

அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி ....

   

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில்  குரங்குகளின் அட்டகாசம்  அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை....

   

யாழில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றன...

   

டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அஞ்சலி

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள, இலங்கையின்  முதலாவது பிரதமர்  டி.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு கொழும்பு நகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில்...

   

மத்திய மாகாண சுதந்திர தின விழா

இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண சுதந்திர தின நிகழ்வு கண்டி போகம்பரை மைதானத்தில் இன்று இடம்பெற்றது....

   

புத்தளத்தில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்டன....

   

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 64 ஆவது இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு....

   

திருமலையில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது....

   

அம்பாறையில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் சுதந்திர தின நிகழ்வு

   

உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழங்கள் மற்றும் கற்கை நெறிகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல்.....

   

ஆபாச புத்தகம் விற்பனை செய்த புத்தகசாலை உரிமையாளருக்கு அபராதம்

ஆபாச விடயங்கள்  கொண்ட புத்தகம் விற்பனை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட புத்தகசாலை உரிமையாளர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான்...

   

கதிர்காமத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 5 வருடம் பழைமையானது: பொலிஸ்

கதிர்காமத்திலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமார் 5 வருடங்களுக்கு முன்னர்...

   

கனகராயன்குளத்தில் வீடுகள் கையளிப்பு

வவுனியா வடக்கு கனகராயன்குளத்தில் ஐக்கிய நாடுகள் வதிவிடத்திட்டத்தின் (யு.என்.கபிடாட்) கீழ் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம்  நேற்று...

   

ரயில் மோதி மாணவன் பலி

16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை புலுகொட புகையிரத நிலையத்திற்கு...

   

வாகறையில் வீசிய சுழல் காற்றினால் 7 வீடுகள் 2 பொது கட்டிடங்கள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் ஏழு வீடுகள், இரண்டு பொதுக் ....

   

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் சந்ததியினர் யாழில் உருவாக வேண்டும்: யாழில் ஜனாதிபதி

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில்...

   

கொலணிப் பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து கல்முனை மாநகரசபை உறுப்பினர் கேட்டறிவு

அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொலணிப் பகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனை மாநகரசபை....

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: