திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 13:51
தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில்...
பிராந்திய செய்திகள்
யாழ்ப்பாணம்
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 14:05
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த்...
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 13:51
தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில்...
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 15:03
இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ....
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 11:20
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திங்கட்கிழமை நண்பகல்...
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 09:19
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக....
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 16:02
யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் நாளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது.....
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 15:36
பருவத்துக்கு முந்திய இறால்பிடியை தவிர்க்குமாறும் உரிய காலப்பகுதியில் சங்கங்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றித் தொழிலை...
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 14:28
இலங்கையின் 64ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் 8 கைதிகள் இன்று சனிக்கிழமை நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....
சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012 11:04
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயம் வழங்கப்படுகிறது.
விவசாயச் செய்கையை....
வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012 17:04
.jpg)
'யாழ்.மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை எங்களால் கொடுக்க முடியும.; இந்த மக்களின் அபிவிருத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ..
வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012 07:20
யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக...
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 15:10
யாழ்.பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மிகவும் நட்டத்தில் இயங்குவதாக யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்...
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 14:47
யாழ்.கோண்டாவில் கிழக்கு குமரன் கோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை வேம்பு மரம் தறித்துக் கொண்டு ....
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 14:32
யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.....
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 12:00
யாழில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இரவு நேரங்களில் வீதிரோந்தில் ஈடுபடவுள்ளனர் என்று யாழ்.பொலிஸ் தலைமை...
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 09:40
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நடைபாதையோர வியாபாரக் கடைகள் நகரின் அழகிற்கு தடையாக இருப்பதாகவும் இதனால் இக்கடைகளை முற்றாக....
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 09:18
தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012 21:02
யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள...
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012 20:43
யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்...
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012 20:09
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார்...
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012 08:42
யாழ்ப்பாணத்தில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 91 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை....
JPAGE_CURRENT_OF_TOTAL
05-02-2012 03:34 PM Hits:1099
|
05-02-2012 08:00 PM Hits:668
|
.gif)
.jpg)