திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

யாழ்ப்பாணம்

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை த.தே.கூ. புறக்கணிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த்...

 

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் சந்ததியினர் யாழில் உருவாக வேண்டும்: யாழில் ஜனாதிபதி

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில்...

   

யாழ்.குடாநாட்டுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் 100 பேர் வருகை

இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு  இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ....

   

ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திங்கட்கிழமை நண்பகல்...

   

யாழில் மலசலகூடக் குழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக....

   

யாழ். குடாநாட்டுக்கான நேரடி மின்விநியோகம் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் நாளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது.....

   

பருவத்துக்கு முந்திய இறால் பிடியை தவிர்க்குமாறும் அறவுறுத்தல்

பருவத்துக்கு முந்திய இறால்பிடியை தவிர்க்குமாறும் உரிய காலப்பகுதியில் சங்கங்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றித் தொழிலை...

   

சுதந்திரதினத்தையொட்டி யாழில் 8 கைதிகள் விடுதலை

இலங்கையின் 64ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் 8 கைதிகள் இன்று சனிக்கிழமை நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....

   

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயம் வழங்கப்படுகிறது.
விவசாயச் செய்கையை....

   

யாழ்.மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை எங்களால் கொடுக்க முடியும்: பிரதமர்

'யாழ்.மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை எங்களால் கொடுக்க முடியும.; இந்த மக்களின் அபிவிருத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ..

   

கிறீஸ் பூத வழக்கு 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக...

   

நட்டத்தில் இயங்கு யாழ். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்

யாழ்.பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மிகவும் நட்டத்தில் இயங்குவதாக யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்...

   

மரத்திலிருந்து தவறி வீழ்ந்து 6 பிள்ளைகளின் தந்தை பலி

யாழ்.கோண்டாவில் கிழக்கு குமரன் கோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை வேம்பு மரம் தறித்துக் கொண்டு ....

   

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.....

   

யாழில் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் இரவில் வீதிரோந்து

யாழில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இரவு நேரங்களில் வீதிரோந்தில் ஈடுபடவுள்ளனர் என்று யாழ்.பொலிஸ் தலைமை...

   

யாழில் நடைபாதையோர கடைகளை அகற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நடைபாதையோர  வியாபாரக் கடைகள் நகரின் அழகிற்கு தடையாக இருப்பதாகவும் இதனால் இக்கடைகளை  முற்றாக....

   

கணவனை பிணையில் எடுக்க தாயின் நகைகளை திருடிய பெண் கைது

தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...

   

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி யாழ். வேலையற்ற பட்டதாரிகள் மகஜர் கையளிப்பு

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள...

   

'யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை'

யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்...

   

தாலியை நான்கு துண்டுகளாக பங்கிட்டு விற்ற இளைஞர்கள் ஏழுபேர் கைது

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார்...

   

யாழில் 91 டெங்கு நோயாளர்கள்

யாழ்ப்பாணத்தில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 91 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை....

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: