திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வன்னி

உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழங்கள் மற்றும் கற்கை நெறிகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல்.....

 

இந்தியாவிலிருந்து வந்த 111 பேருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழ்

இந்தியாவில் இருந்து மீண்டும் மன்னாருக்கு வந்த 111 பேருக்கான பிரஜாவுரிமைச் சான்றிதழ்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ...

   

வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்களை மாலை 6 மணிக்கு முன் அனுப்ப வேண்டுகோள்

மன்னார் பஸார் பகுதி உட்பட சகல வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்கின்ற பெண்களை மாலை 6 மணிக்கு முன்னர் வீடுகளுக்கு அனுப்ப...

   

மன்னார் தினச்சந்தையை வாராந்த சந்தையாக மாற்ற நடவடிக்கை

மன்னார் நகரப் பகுதியில் இயங்கிவரும் தினச்சந்தையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் வாராந்த சந்தையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மன்னார்....

   

மீள்குடியேற்றப் பகுதிகளில் இன்னும் கண்ணிவெடி அபாயம்

அண்மையில் மீள்குடியேறிய கீரிமலைப் பகுதியில் அமுக்கவெடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தை அடுத்துள்ள காணியிலேயே...

   

வடக்கில் இலவச மின்சாரம் தொடர்பான அவசரக்கூட்டம்

மஹித்த சிந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக வடபகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச மின்சாரத்திட்ட...

   

சைல்பண்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் கிளிநொச்சியில் 8 ஆரம்பப் பாடசாலைகள் புனரமைப்பு

சைல்பண்ட் கொரிய நிறுவனத்தின் ஆதரவுடன் சைல்பண்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினர் கிளி.வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலைக்கு சுமார் 21..

   

பற்றை மூடும் புற்றுநோய் வைத்தியசாலைக்கான அடிக்கல்

வவுனியா, பம்பைமடு பிரதேசத்தில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நீண்ட காலத்திற்கு முன்னர் நாட்டப்பட்ட நிலையில் எவ்வித செயற்பாடுகளும் நடைபெறாது...

   

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பச்சிலைப்பள்ளி அபிவிருத்திப் பேரவையின் ஏற்பாட்டில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சுமார் 30 குடும்பங்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார...

   

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செல்வம் எம்.பி. வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள...

   

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரமாறு பொதுமக்கள் கோரிக்கை

மன்னார் நகர சபையின் கண்காணிப்பில் அமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானம் சீரற்ற முறையில் காணப்படுவதாகவும்....

   

மன்னார் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் கணக்கில் உள்ள பணம் மோசடி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் கணக்கில் உள்ள பணத்தில் 86,652 ரூபா பணம் மோசடி...

   

மன்னார் வைத்தியசாலை வளாகத்தினுள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வளாகத்தினுள் காணப்படும் கட்டாக்காலி  நாய்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதினால் நோயாளர்கள்...

   

கமநல சேவை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

மன்னார் முசலி பிரதேச சபை பிரிவில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மறிச்சுக்கட்டி கமநல  சேவை நிலையத்திற்கான ...

   

ஏ - 32 வீதியை மூடியுள்ள பற்றைக்காட்டினால் தொடர்ந்து விபத்துச் சம்பவங்கள்

தள்ளாடியில் இருந்து ஆரம்பித்து மாந்தை ஊடாக பாப்பாமோட்டை செல்லும் ஏ - 32 வீதியின் இருபக்கங்களிலும் காட்டு மரங்கள் வளர்ந்து வீதியினை...

   

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலம் திறப்பு

மன்னார், முசலி பிரதேச செயலக பிரிவில் 42 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தினை...

   

அபிசா விசேட நிபுணத்துவ பிரிவு திறந்துவைப்பு

வவுனியாவில் பிரபல தனியார் வைத்தியசாலையான  அபிசா தனியார் வைத்தியசாலை நேற்று சனிக்கிழமை  வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில்...

   

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நானாட்டான் அரசினர் கலவன் பாடசாலை தெரிவு

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முதற்கட்டமாக...

   

திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் மணமகனும் நண்பரும் விபத்தில் பலி

மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை  மாலை  இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த...

   

விளம்பர பலகையில் தமிழ்க் கொலை

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் நெல் வர்த்தக நிலையத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் பாரிய...

   

வவுனியா நகரசபையின் புதிய உறுப்பினராக எஸ்.ராஜேந்திரன் பதவிப்பிரமாணம்

வவுனியா நகரசபையின் புதிய உறுப்பினரராக ஐனநாயக மக்கள் விடுதலை முன்னிணியைச் சேர்ந்த எஸ். இராஜேஸ்வரன் இன்று வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: