செய்தி
பிராந்திய செய்திகள்
வன்னி
பஸ் சேவை வழங்குமாறு மீள் குடியேறிய மக்கள் கோரிக்கை
பிராந்திய செய்திகள்
வன்னி
பஸ் சேவை வழங்குமாறு மீள் குடியேறிய மக்கள் கோரிக்கை
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 16:11
(ரி.விவேகராசா)
வவுனியா மாவட்டத்தில் சேமமடு கிராமத்தில் மக்கள் மீளக்குடியேறிய போதிலும் போக்குவரத்து வசதியின்றி தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரமாக வவுனியாவிற்கும் சேமமடுவிற்குமிடையிலான இ.போ.ச. பஸ்சேவையினை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட அரச அதிபருடைய கவனத்திற்கு கிராம வாசிகள் கொண்டுவந்துள்ளனர்.
தற்போது தனியார் பஸ் சேவை இடம்பெற்ற போதிலும் அவை திருப்திகரமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 335
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:682
|
.gif)
.jpg)
