செய்தி
பிராந்திய செய்திகள்
வன்னி
278 இராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து வெளியேற்றம்
பிராந்திய செய்திகள்
வன்னி
278 இராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து வெளியேற்றம்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 16:16
ரி.விவேகராசா
வவுனியா கொக்குவெளி இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 278 இராணுவ வீரர்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் பிரிகேடியர் மைத்திரி டயஸ் உள்ளிட உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 444
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1114
|
05-02-2012 08:00 PM Hits:673
|
.gif)
.jpg)
