செய்தி
பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பு
1990ஆம் ஆண்டில் காணாமல் போன 174பேருக்கான விசேட பூஜை
பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பு
1990ஆம் ஆண்டில் காணாமல் போன 174பேருக்கான விசேட பூஜை
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 14:30

(ஆர்.அனுருத்தன், எல்.தேவ்)
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்தவேளை சீருடையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் 174 பேரின் 20ஆவது ஆண்டு நினைவு கூறும் வகையில் இன்று அப்பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தளங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாக பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.






Set as favorite
Bookmark
Email this
பார்வை: 425
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1121
|
05-02-2012 08:00 PM Hits:677
|
.gif)
.jpg)
