திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் 115.5 மி.மீற்றர் மழைவீழ்ச்சி

அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி ....

 

கொலணிப் பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து கல்முனை மாநகரசபை உறுப்பினர் கேட்டறிவு

அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொலணிப் பகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனை மாநகரசபை....

   

கிழக்கில் 135 பாடசாலைகளில் இடை வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

கிழக்கு மாகாண கிராமப்புற மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை வழங்கும் செயற்திட்டத்தின் கீழ்   ஐந்து வருடங்களுக்குள் 135....

   

கல்முனையில் மீலாத் தின நிகழ்வுகள்

 


மீலாத் விழாவை முன்னிட்டு இன்று காலையில் கல்முனையின் பல பாகங்களிலும் மீலாத் தின விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.....

 

 

   

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்படும்: அதாவுல்லா

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் சகலவின மக்கள் மத்தியில்....

   

கிணற்று நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் பரபரப்பு

பாண்டிருப்பு, ஸ்ரீ சித்தி விநாயகர் அரசடி அம்பாள் ஆலய வளவில் அமைந்திருக்கும் தீர்த்தக் கிணற்றில் நீர் திடிரென நேற்று இரவு அதிகரித்துள்ளது....

   

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவர்கள் கௌரவிப்பு

சம்மாந்துறை பிரதேச  செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் ....

   

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கைதிகள் கூடத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸா நல்லடக்கம்

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கைதிகள் கூடத்தில் மரணமான உதுமாலெப்பை மௌஜுனின் ஜனாஸா நேற்று இரவு 11.30 மணியளவில் ...

   

கடலில் இருந்து வெளிவந்த நுரையால் மக்கள் அச்சம்

கல்முனை கடற்கரையை அண்டிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய பெருமளவு நுரையால்...

   

புதிதாக கறவைப் பசு பண்ணையாளர்கள் அமைப்பு

சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கறவைப் பசு பண்ணையாளர்கள் அமைப்பு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று...

   

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவர் விடுதிக்குரிய அடிக்கல் நாட்டும் நேற்று வியாழக்கிழமை...

 

   

நீதிமன்ற கைதியறையில் கைதி மரணம்

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணமான சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது...

   

கணேசா முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் பூங்கா திறப்பு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா முன்பள்ளி பாடசாலையில் சுமார் லட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட....

   

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த கால வெள்ளம் காரணமாக வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முதலாம் கட்ட....

   

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அம்பாறை மக்களுக்காக ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க திட்டம்

யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக தங்க வேலாயுதபுரம், சாகாமம், கங்சிக்குடியாறு, காஞ்சரம்குடா ஆகிய பிரதேசங்களில்...

   

த.தே.கூ.வின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக வைரமுத்து தியாகராசா நியமனம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான வைரமுத்து தியாகராசா, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நேற்று புதன்கிழமை மாலை அக்கரைப்பற்றிலுள்ள

   

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில கண் சிகிச்சை முகாம்

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ்  வித்தியாலயத்தில் கண் பரிசோதனை முகாமொன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஜம்மியதுஸ் ஷபாப்....

   

கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் 5 பேருக்கு நியமனம் வழங்கல்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் ஐந்து பேருக்கு சிற்றூழியர்  நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது. கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில்...

   

நாவிதன் வெளி பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிட திறப்பு விழா

நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம- 5ஆம் கிராமத்தில் கடந்த 2011ஆம் ஆண்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித்...

   

போலி சாரதி பத்திரத்தை பெற்றுக்கொடுத்த, பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பிரதேசத்தில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரையும்....

   

தர்மசங்கரி மைதானத்தில் பார்வையாளர்கூடம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட   அக்கரைப்பற்று   தர்மசங்கரி மைதானத்தில் பார்வையாளர் கூடம் அமைப்பதற்கான அடிக்கல்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: