திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

 

(எஸ்.எஸ்.குமார்)


திருகோணமலை இன்ரநியூஸ் ஊடக இல்லம் ஊடகவியலாளர்க்கு  தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவினை பெற்றுக் கொடுக்கும் முகமாக பயிற்சிகளை நடத்துகின்றது.

நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பயிற்சி ஒன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் பயிற்சிகள் வழங்கப்படும். இணைய வலைப்பதிவு, இணையத்தள தரவேற்றம் என்பன சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: