செய்தி
பிராந்திய செய்திகள்
மலையகம்
வத்துகாமத்தில் கழுத்தில் சுருக்கிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை
பிராந்திய செய்திகள்
மலையகம்
வத்துகாமத்தில் கழுத்தில் சுருக்கிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 10:58
(மொஹொமட் ஆஸிக் கண்டி)
கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வத்துகாமம், நாப்பான என்ற இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணை மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்றது. டி.ஜி.அருனசாந்த என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வத்துகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 249
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1124
|
05-02-2012 08:00 PM Hits:680
|
.gif)
.jpg)
