செய்தி
பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு
பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 18:25

யாழ்ப்பாணம் வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. தெடர்ந்து எதிர்வரும் 2 ஆம்திகதி தொடக்கம் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னோடியாகவே இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. (படங்கள் :- தாஸ்)

Set as favorite
Bookmark
Email this
பார்வை: 392
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1089
|
05-02-2012 08:00 PM Hits:656
|
.gif)
.jpg)
