திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

நிருபமா ராவ் வவுனியா நலன்புரி நிலையத்திற்கு விஜயம்

(ரொமேஷ் மதுசங்க)

இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், இன்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியா நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

அத்துடன், அவர் வன்னியிலுள்ள படைத் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார்.

செட்டிகுளம் நலன்புரியத்திற்கு சென்றுள்ள நிருபமா ராவ், பின்னர் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவதை பார்வையிடவுள்ள அவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

Comments (2)கருத்து
...
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. எங்கள் வாழ்வு மீழவும் இந்தியாவுடனான எங்கள் கலாச்சார உறவுகள் மீண்டும் மேம்படவும் உங்கள் வரவு பூபாளம் இசைக்கட்டும்
...
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. உங்கள் வரவு எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுப் பிணைப்புகளை கலாச்சார உறவுகளை மீளக் கட்டி அமைக்க உதவும். இந்தியா தமிழ் மக்களது மீள் குடியேற்றத்தோடு வடபகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தையும் இணைத்து செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை .

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: