செய்தி
நிருபமா ராவ் வவுனியா நலன்புரி நிலையத்திற்கு விஜயம்
நிருபமா ராவ் வவுனியா நலன்புரி நிலையத்திற்கு விஜயம்
செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010 12:26
(ரொமேஷ் மதுசங்க)
இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், இன்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியா நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.
அத்துடன், அவர் வன்னியிலுள்ள படைத் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார்.
செட்டிகுளம் நலன்புரியத்திற்கு சென்றுள்ள நிருபமா ராவ், பின்னர் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவதை பார்வையிடவுள்ள அவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 370
Comments (2)

...
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. எங்கள் வாழ்வு மீழவும் இந்தியாவுடனான எங்கள் கலாச்சார உறவுகள் மீண்டும் மேம்படவும் உங்கள் வரவு பூபாளம் இசைக்கட்டும்
...
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
written by கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன், August 31, 2010
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. உங்கள் வரவு எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுப் பிணைப்புகளை கலாச்சார உறவுகளை மீளக் கட்டி அமைக்க உதவும். இந்தியா தமிழ் மக்களது மீள் குடியேற்றத்தோடு வடபகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தையும் இணைத்து செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை .
Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:659
|
.gif)
.jpg)
