திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

சவூதி அரேபியாவுக்கு சந்தேகம்

 

 

சவூதி அரேபிய எஜமானரால் இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி. ஆரியவதியின் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து சவூதி அரேபியா சந்தேகம் தெரிவித்துள்ளது.

உடலில் ஆணிகள் ஏற்றப்பட்டிருந்தால் ரியாத் மற்றும் கட்டுநாயக்க  விமான நிலைய சோதனைகளில்  கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்க முடியாது என சவூதி அரேபிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Comments (2)கருத்து
...
written by koneswaransaro, August 31, 2010
சட்டத்தை உயர்த்திப் பிடித்தால் நீதி செத்துவிடும் என்பதில் இலங்கை அரசுதான் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தது. ஆனால் இப்போது அதே தந்திரத்தால் இலங்கைக்கு சவூதி பாடம் சொல்லிக் கொடுக்கிறது. என்ன வேடிக்கை?
...
written by xlntgson, September 01, 2010
இது ஒரு சாக்குப்போக்கு! சவூதியில் இங்கு போலல்ல, நீதி மன்ற ஆணைகள் புறக்கணிக்கப்பட இயலாதவை. விசாரணைகள் இழுபடாது. தீர்ப்பும் உடன் வழங்கப்படும். ஆனால் முறையீடு எளிதல்ல. விசாரணையில் தெரியுமே, எவ்வாறு இவர் உலோகம் உடலில் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படாமல் விட்டார்கள் என்று, பயணியை தடுத்து வைக்கக்கூடிய விடயமா அது? அன்றைய தினம் கடமையில் இருந்த விமான நிலையைப்பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பணிக்கப்பட கடினமா? முதன்முதல் பதிவாகும் இம்மாதிரியான குற்றம் இதுதான் என்பதால் இந்த சந்தேகம் அனாவசியம்.

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: