செய்தி
80 சீன வம்சாவளியினருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை
80 சீன வம்சாவளியினருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 09:08
(இந்திக்க ஸ்ரீஅரவிந்த)
இலங்கையில் நீண்டகாலமாக வசித்து வந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த இலங்கையர்கள் 80 பேருக்கு இதுவரை இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் அங்கீகரிக்கப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் இப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாகவும் இத்தகைய பிரஜாவுரிமை வழங்குவதற்கான கால எல்லை 2013 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கத்தின் கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.டி.யு.வி. நிசங்க தெரிவித்தார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 404
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1086
|
05-02-2012 08:00 PM Hits:654
|
.gif)
.jpg)
