செய்தி
மேல்மாகாணத்தில் ரூ.2,600 மில்லியன் வரி திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளது
மேல்மாகாணத்தில் ரூ.2,600 மில்லியன் வரி திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளது
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 11:48
(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)
மேல்மாகாணத்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றிடமிருந்து 2,600 ரூபா மில்லியன் பெறுமதியான வரியைத் திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளதாக உள்ளூராட்சி சேவைகளுக்கான மேல்மாகாண ஆளுநர் எச்.சுமணபால தெரிவித்தார்.
மேற்படி வீடுகளிலும் நிறுவனங்களிலுமுள்ள வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாதம் வரியை அறவிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.(DM)
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 326
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1087
|
05-02-2012 08:00 PM Hits:654
|
.gif)
.jpg)
