செய்தி
நிலத்தின் உரிமையைக் கோரி நீதிமன்றம் செல்ல வேடுவத் தலைவர் தீர்மானம்
நிலத்தின் உரிமையைக் கோரி நீதிமன்றம் செல்ல வேடுவத் தலைவர் தீர்மானம்
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 13:10
தனது சமூகத்திற்குச் சொந்தமான நிலத்தின் உரிமையைக் கோரி தான் நீதிமன்றம் செல்லுவதற்குத் தீர்மானித்திருப்பதாக வேடுவத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
றதுகலையில் தமது சமூகத்திற்குச் சொந்தமாக 19 ஏக்கர் காணியின் உரிமையைக் கோரி கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் மொனராகலை நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பதுடன், இதனை எதிர்த்தே தான் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாகவும் றதுகலை வேடுவ சமூகத் தலைவர் கூறினார்.
இந்த நிலத்தில் தனது தந்தை மற்றும் தனது முன்னைய சமூகத்தினர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிலம் தமக்கே சொந்தமாகும் எனவும் றதுகலை வேடுவ சமூகத் தலைவர் தெரிவித்தார்.(DM)
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 422
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:659
|
.gif)
.jpg)
