திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

உடற்கட்டு சம்மேளனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக மோசடிப் புகார்

 

(காந்த்ய சேனநாயக்க)

இலங்கை உடற்கட்டு வீரர்கள் சம்மேளனத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் முடிவடிடைந்த பின்னரும் அவர் இந்த நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புகாரிடப்பட்டுள்ளது என மோசடிப் புலனாய்வுப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சகல அதிகாரங்களையும் மாற்றுவதற்கு முன்னாள் தலைவருக்கு 14 நாள் அவகாசம் இருந்த போதிலும் அவர் அதனைச் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது புலனாய்வு விசாரணைகள்நடைபெற்று வருகின்றன.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: