ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල


தத்துக்கொடுக்கப்பட்ட பெண் 31 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தார்

இலங்கையில் பிறந்து 6 மாதத்தில் சுவீடன் தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் 30 வருடங்களின் பின்னர்...

   

11 கொலைகள் தொடர்பான சந்தேக நபரிடம் விசாரணை

3 பொலிஸாரை கொலை செய்தமை உட்பட 11 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக...

   

யாழ். மக்களின் கலாசார, பண்பாட்டின் அடிப்படையில் அபிவிருத்தி - விமல்

யாழ்ப்பாணத்து மக்களின் கலாசாரம் பண்பாட்டை மையமாகக் கொண்டு இங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய ...

   

மேர்வின் குற்றவாளி அல்ல

சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குற்றவாளி அல்ல என  ஸ்ரீலங்கா...

   

சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐ.தே.க.

அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது...

   

நிருபமா ராவ் வவுனியா நலன்புரி நிலையத்திற்கு விஜயம்

இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், இன்று செவ்வாய்க்கிழமை காலை...

   

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகர் மீது புகார்

தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக பெண்மணியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து...

   

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக ராஜதுரோக குற்றச்சாட்டு வழக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு எதிராக அந்நாட்டு சட்டத்தரணியொருவர் ராஜதுரோக குற்றம் சுமத்தி வழக்குத் ....

   

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பரிசீலனைக்கு

அரசியலமைப்பு உத்தேச திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு...

   

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி

altபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி...

   

நேபாள நாட்டு தொழிலாளி மீது தாக்குதல்:ஐவர் பொலிஸாரால் கைது

நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளியொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கொத்மலை சக்தி திட்டத்தில் பணியாற்றும்...

   

பக்கம் 9 - 328

ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ... மேலும் வாசிக்க...
மேலும் பிரதான செய்திகள் >>
 

மேலும்...

 

மேலும்...

 

மேலும்...

 

மேலும்...

 

மேலும்...

 
 

மேலும்...


 
பிராந்திய செய்திகள்
 

 

 

திருவிழாக்கள்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இன்று...
மேலும் திருவிழாக்கள் >>

சினிமா செய்திகள்

நடிக்க வருகின்ற பல நடிகைகள் தங்களுடைய படிப்பை மறந்துவிடுகிறார்கள்....
மேலும் சினிமா >>

கலை செய்திகள்

இலங்கையின் சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் தங்கநகை கண்காட்சி, 20ஆவது தடவையாக...
மேலும் கலை >>
Copyrights protected: All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk'

கருத்துக் கணிப்பு

ஆலயங்களில் மிருகங்களை பலிகொடுத்து நடைபெறும் பலிபூஜை…

(274 votes)

25.2%   (69)
63.5%   (174)
11.3%   (31)
Loading...

உள்ளூர் வானிலை

82°
28°
°F | °C
Partly Cloudy
Humidity: 79%
Sun

75 | 86
23 | 30
Mon

77 | 86
25 | 30
Tue

77 | 84
25 | 28
Wed

77 | 86
25 | 30