ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பல்கலை மாணவர்கள் புகார்

றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் புகார்தெரிவித்துள்ளது.


சுசந்த பண்டாரவின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தவதற்காக எந்த நடவடிக்கையையும்  தாம் மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண தெரிவித்துள்ளார்.
 

சுசந்த பண்டார இயற்கையாக இறந்ததாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். எனினும்  மற்றொரு மாணவனின் தாக்குதலால் அவர் மரணமடைந்ததாக பொலிஸார் பின்னர் கூறியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திட்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy