ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு

 

யாழ்ப்பாணம் வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. தெடர்ந்து எதிர்வரும் 2 ஆம்திகதி தொடக்கம் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னோடியாகவே இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. (படங்கள் :- தாஸ்)


 

 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திட்காக இலங்கை என்று type செய்யவதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy