ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

செய்திகள்

அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்...

   

ஆலயங்களை பாதுகாப்பதற்கு புலம்பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும்:யோகேஸ்வரன் எம்.பி

பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் 13 ஆம் ஆண்டு சைவ மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை  ஆச்வே...

   

பெண்ணை மரத்தில் கட்டிவைத்த சி.வி.எவ். படைவீரர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பாணியில், பெண்ணொருவரை மரத்தில் கட்டிவைத்த சிவில் பாதுகாப்பு படை அங்கத்தவர் ஒருவரை பொலிஸார்...

   

160 வாக்குகள் கிடைக்கும் ; அரசாங்கம் நம்பிக்கை

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவாக 160 இற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. கொழும்பில்...

   

சாரதிகளுக்கு புதிய அறிவுறுத்தல்

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த வீதி நிரல்களிலேயே பயணம் செய்ய வேண்டும் என கொழும்பு நகர போக்குவரத்துப் பொலிஸார்...

   

நிலத்தின் உரிமையைக் கோரி நீதிமன்றம் செல்ல வேடுவத் தலைவர் தீர்மானம்

தனது சமூகத்திற்குச் சொந்தமான நிலத்தின் உரிமையைக் கோரி தான் நீதிமன்றம் செல்லுவதற்குத் தீர்மானித்திருப்பதாக வேடுவத்...

   

ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டால் அரசுடன் இணைவோம்: ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு

தமக்கெதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்துவிடுவோம் என அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பின்போது...

   

ஜனாதிபதியை உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை பயணத்தின்போது அவரின் நடமாட்டங்கள் குறித்து உளவு பார்த்து தகவல் சேகரித்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை..

   

இந்திய இராணுவ தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை விஜயம்

இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

   

அரசியலமைப்பு திருத்தம் வட,கிழக்கு மக்களுக்கு பாதகமானதாகும்-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

அரசியல் யாப்பு திருத்தம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதகமாகவே அமையும். அதில் பாதகமான...

   

ஊடகவியலாளர் ருவான் விடுவிக்கப்படுவார்; அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவிப்பு

ஊடகவியலாளர் ருவான் வீரகோன் விடுதலை செய்யப்படுவார் எனவும் அவரின் விடுதலைப் பத்திரங்கள் இரு வாரங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் எனவும்...

   

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தொழிற்சார் நிபுணர்களின் அமைப்பு கவலை

உத்தேச 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்  சட்டம் குறித்து தொழிற்சார் நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது...

   

இலங்கைத் தமிழ் அகதி தமிழகத்தில் கைது

50 இற்கு மேற்பட்ட இலங்கைத்  தமிழர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் சென்னையிலுள்ள இலங்கை...

   

அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசிக் கட்சி ஒத்துழைக்கும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்...

   

வைரஸ் தாக்கத்தினால் இணையத்தளங்கள் பாதிப்பு

ஸ்ரீலங்கா ரெலிகொம் (எஸ்.எல்.ரி.) நிறுவனத்தின் கணினிகளில் ஏற்பட்ட வைரஸ் தாக்கத்தினால் அந்நிறுவனத்திற்கூடாக இயக்கப்படும் பல இணையத்தளங்களை வெளிநாட்டிலிருந்தும்...

   

போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் துஷ்பிரயோகம்

altதேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு  சபைகளின் பெயரில் போலியான முறையில் உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு ...

   

விசாரணை நடத்தக் கோருகிறது மன்னிப்புச் சபை

இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் உடலில் ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து வசிhரணை நடத்துமாறு சவூதி அரேபிய அதிகாரிகளை...

   

இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களான காமினி உபாலி பண்டார எதிரிங்க மற்றும் சுனில் அமரவன்ஸ டி சில்வா ஆகியோர்...

   

காட்டுப் பகுதியில் எலும்புகூடு மீட்பு

கண்டி ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவில் அலல்ல எனும் இடத்திலுள்ள காட்டுப் பிரதேசம் ஒன்றில் மனித எலும்புக்கூடு ஒன்றினை...

   

மற்றொரு ஐ.தே.க. எம்.பியும் அரசாங்கத்திற்கு ஆதரவு

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்காரவும் அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக ...

   

பக்கம் 1 - 204