2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் இன்வெரி தமிழ் வித்தியாலய மாணவிகள் மூவர், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில், நேற்றுக் காலை   அனுமதிக்கப்பட்டனர்.

இன்வெரி (ஒட்டரி) தோட்டத்தை சேர்ந்த  14, 15 வயதுடைய மாணவிகள் மூவரே, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .