2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகனை பார்க்க சென்ற தாய்...

Princiya Dixci   / 2016 மே 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர். அவர், தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே வசித்து வருகின்றார். 

அந்த வாசஸ்தலத்துக்கு, முதன்முறையாக வருகைதந்துள்ள தன்னுடைய தாயை, பிரதமர் நரேந்திர மோடி கவனித்துக்கொண்டமை தொடர்பிலான படங்கள் சில, அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

90 வயதான தாய், குஜராத் வீட்டில் வசித்துவருகின்றார்.  

தன்னுடைய தாயைப் பார்ப்பதற்கு பிரதமர் மோடி, அவ்வீட்டுக்குப் பல தடவைகள் சென்றிருந்தாலும், அவருடைய தாய், மகனைப் பார்ப்பதற்கு வந்தமை இதுவே முதன்முறையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X